அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை

அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Management Traine பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.04.2023 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Management Trainee பதவிக்கு என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் Agriculture Marketing/ Agriculture Marketing & Cooperation/ Agriculture Business Management/ Rural Management ஆகிய துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
01.03.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பத்தாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பத்தாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் Persons with Disabilities விண்ணப்பத்தாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Management Trainee – ரூ.60,000/-
AIC MT தேர்வு செயல் முறை:
ஆன்லைன் தேர்வு
நேர்காணல்
ஆன்லைன் தேர்வானது தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளது.
SC/ST/PwBD ரூ.200/-
மற்ற அனைத்து பிரிவினருக்கும் – ரூ.1000/-
AIC MT (Rural Management and Legal) பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளை உடைய ஆர்வமுள்ளவர்கள் http://www.aicofindia.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22.03.2023 முதல் 06.04.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்