சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர்களின் புதிய போக்குவரத்து காவலர் பூத்தை (டி.2) போக்குவரத்து ஆணையர் பில்குமார்சாரட் திறந்துவைத்து போக்குவரத்து நெறிசல் தடுப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் இணை ஆனையாளர் மயில்வானன், சாமிசிங்மீனா DCTP, சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சங்கரன், DCTP துணை ஆணையாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி
சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது






