சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர்களின் புதிய போக்குவரத்து காவலர் பூத்தை (டி.2) போக்குவரத்து ஆணையர் பில்குமார்சாரட் திறந்துவைத்து போக்குவரத்து நெறிசல் தடுப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் இணை ஆனையாளர் மயில்வானன், சாமிசிங்மீனா DCTP, சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சங்கரன், DCTP துணை ஆணையாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





