அண்ணாசாலையில் போக்குவரத்து காவல் பூத் திறப்பு

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர்களின் புதிய போக்குவரத்து காவலர் பூத்தை (டி.2) போக்குவரத்து ஆணையர் பில்குமார்சாரட் திறந்துவைத்து போக்குவரத்து நெறிசல் தடுப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் இணை ஆனையாளர் மயில்வானன், சாமிசிங்மீனா DCTP, சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சங்கரன், DCTP துணை ஆணையாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

அண்ணாசாலையில் போக்குவரத்து காவல் பூத் திறப்பு

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு