அண்ணாநகர் டவர் பார்க்கில் அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு 103, அண்ணா டவர் பார்க்கில் ரூ.89 மதிப்பில் பார்வை கோபுரம் மற்றும் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்கா மேம்பாடு தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.மோகன், முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன், மண்டலக்குழுத் தலைவர் ஜெயின், மாமன்ற உறுப்பினர் புஷ்பலதா ஜெய்சங்கர், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

அண்ணாநகர் டவர் பார்க்கில் அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு