அண்மை செய்தி
ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அள்ளிப்போடவும்… கொல்லி வைக்கவும்… வாரிசில்லாத தம்பதியரின் ஈமச்சடங்கை நானே செய்வேன்: ஆத்மயோகி யோகனந்தா தகவல்

ஸ்ரீபெரும்புதூர்:
இறந்த பிறகு அள்ளிப்போடவும்… கொல்லி வைக்கவும் வாரிசு இல்லாத தம்பதியரின் ஈமச்சடங்கை நானே செய்வேன் என்று ஆத்மயோகி யோகனந்தா தனது 48வது அவதார திருநாளில் கூறினார்.
அறப்பணி ஆன்மீக பேரவை – அறப்பணி ஆன்மீக அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ ஆத்மயோகி யோகனந்தா குருஜீயின் 48 வது அவதார திருநாள் இன்று திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், உளுந்தை, முதுகூர் கிராமத்தில் உள்ள அறப்பணி ஆன்மீக அறக்கட்டளையில் நடைபெற்றது.
விழாவில் காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி, சங்கல்ப்பம் ஆத்ம யோகி யோகானந்தர் குருஜிக்கு நடைபெற்றது. இதில் சாதுக்கள், துறவிகள், சித்தர்கள் திரளாக பங்கேற்று அவருக்கு அருளாசி வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ் மரமான, மறக்கப்பட்ட குடை தானத்தை சாதுக்கள், துறவிகள், சித்த புருஷர்கள் மற்றும் பக்தர்களுக்கு குருஜீ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆத்ம யோகி ஸ்ரீ யோகனந்தா குருஜி, எனது அவதார நாளில் அறப்பணி ஆன்மீன பேரவை – ஆன்மீக அறக்கட்டளை சார்பில் இறந்துபோகும் அனாதைகள் அனைவருக்கும் கடைசி காரியங்களை முறையாக செய்து, காசி ஹஸ்தி எனப்படும் முறையில் அவர்களின் ஈம சடங்குகளை செய்து முடிக்க இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை ப்ரீசர் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும். சடலத்தை எடுக்க ஆளில்லாமலும், கொல்லி வைக்க பிள்ளை இல்லாமலும் ஏங்கும் அனைத்து தம்பதிகளின் ஈமச் சடங்கை தாமே செய்வதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

அள்ளிப்போடவும்… கொல்லி வைக்கவும்… வாரிசில்லாத தம்பதியரின் ஈமச்சடங்கை நானே செய்வேன்: ஆத்மயோகி யோகனந்தா தகவல்

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61: