அள்ளிப்போடவும்… கொல்லி வைக்கவும்… வாரிசில்லாத தம்பதியரின் ஈமச்சடங்கை நானே செய்வேன்: ஆத்மயோகி யோகனந்தா தகவல்

ஸ்ரீபெரும்புதூர்:
இறந்த பிறகு அள்ளிப்போடவும்… கொல்லி வைக்கவும் வாரிசு இல்லாத தம்பதியரின் ஈமச்சடங்கை நானே செய்வேன் என்று ஆத்மயோகி யோகனந்தா தனது 48வது அவதார திருநாளில் கூறினார்.
அறப்பணி ஆன்மீக பேரவை – அறப்பணி ஆன்மீக அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ ஆத்மயோகி யோகனந்தா குருஜீயின் 48 வது அவதார திருநாள் இன்று திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், உளுந்தை, முதுகூர் கிராமத்தில் உள்ள அறப்பணி ஆன்மீக அறக்கட்டளையில் நடைபெற்றது.
விழாவில் காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி, சங்கல்ப்பம் ஆத்ம யோகி யோகானந்தர் குருஜிக்கு நடைபெற்றது. இதில் சாதுக்கள், துறவிகள், சித்தர்கள் திரளாக பங்கேற்று அவருக்கு அருளாசி வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ் மரமான, மறக்கப்பட்ட குடை தானத்தை சாதுக்கள், துறவிகள், சித்த புருஷர்கள் மற்றும் பக்தர்களுக்கு குருஜீ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆத்ம யோகி ஸ்ரீ யோகனந்தா குருஜி, எனது அவதார நாளில் அறப்பணி ஆன்மீன பேரவை – ஆன்மீக அறக்கட்டளை சார்பில் இறந்துபோகும் அனாதைகள் அனைவருக்கும் கடைசி காரியங்களை முறையாக செய்து, காசி ஹஸ்தி எனப்படும் முறையில் அவர்களின் ஈம சடங்குகளை செய்து முடிக்க இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை ப்ரீசர் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும். சடலத்தை எடுக்க ஆளில்லாமலும், கொல்லி வைக்க பிள்ளை இல்லாமலும் ஏங்கும் அனைத்து தம்பதிகளின் ஈமச் சடங்கை தாமே செய்வதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

அள்ளிப்போடவும்… கொல்லி வைக்கவும்… வாரிசில்லாத தம்பதியரின் ஈமச்சடங்கை நானே செய்வேன்: ஆத்மயோகி யோகனந்தா தகவல்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.