ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பம் மாற்றப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தையூர் ஊராட்சி ஓ.எம்.ஆர். & கேளம்பாக்கம் மெயின் ரோட்டில் பயணியர் சிக்கன் சென்டர் கடை எதிரே உள்ள எந்த நேரத்திலும் உடைந்து விழுந்து மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் உள்ள மின் கம்பத்தை மின்வாரியம் மாற்றி புது மின் கம்பம் அமைக்குமா என்று பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பம் மாற்றப்படுமா?

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு