இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர்

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்
யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர் – பாஸ்கா என்று கொண்டாடப்பட்டு வருகிறதுஅந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகமுதலாளித்துவ பரம்பரை அரசியலை முறியடித்து மக்களால் மக்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையே சமத்துவத்தை போதிக்கும் கிறித்தவ
மத வழி முறையாகும் அதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் தலைவரையும் அவருக்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்து வருகிறோம்அன்று குருத்தோலை ஏந்தினார்கள் இன்று வாக்கு சீட்டு ஏந்துகிறார்கள்2026 தேர்தலில் மக்கள் மேம்பாட்டு கழகம் தலைவர் வேல்முருகன் அவர்களுடன் களம் இறங்குகிறதுஇனவாத மதவாத சாதிவாத பணபலம் கொண்ட கட்சிகளுக்கு எதிராக இட ஒதுக்கீடு அரசியல் பங்கீடு கிறித்தவர்
கள் பெறுவதற்காக போராடி வருகிறதுஇன்றைய மத்திய மாநில அரசுகள் ஏரோது அரசனை விட கொடூரமானவர்களாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகிறார்கள் அவர்களின் ஆட்சியை நீக்குவதே உண்மையான சிலுவைப் பாதையாகும்ஒலிவ மர குருத்துகளை ஏந்திஇயேசு கிறிஸ்து கழுதை மீது அமர்ந்து
மக்கள் திரளோடு பேரணியாகஜெருசலேம் தேவாலயத்திற்குள் நுழைந்தார் அங்கே ஜெருசலேம் யூத அரசர்களுக்கு முன்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை வெளிப்படுத்தினார்அப்போது மக்கள் குருத்தோலைகளை அசைத்து தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று இயேசுவை பார்த்து மக்கள் முழக்கமிட்டனர் அது யூத அரசர்களுக்கு எரிச்சலை கோபத்தை ஏற்படுத்தியதுஅதனால் இயேசு கிறிஸ்து மீது வீன்பழி சுமத்தி சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள் ஆனால் பெரிய வியாழன் அன்று அன்பு செய்யுங்கள் என்று பிறரின் பாதங்களை தழுவி அயலானை நேசியுங்கள் என்ற தத்துவத்தை இந்த உலகம் அழியும் வரையில் புதுப்பித்துக் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டு கடத்தலே பாஸ்கா என்று இன்று வரை கொண்டாடி கிறித்தவ மதமாக தம்மை தகவமைத்து ஆட்சி செய்து வருகிறது !!!

டாக்டர் இருதயம் வல்லரசு MABL
தலைவர் மக்கள் மேம்பாட்டு கழகம்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்