அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

ஆதம்பாக்கம்:
சென்னை ஆதம்பாக்கம் டி.என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவை சேர்ந்த ராகுல் மேஸ்திரியின் மூத்த மகன் ரா.செல்வராஜ். இவர் வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இதில் முதல் மனைவி இரா.ரேவதி, இரண்டாவது மனைவி நீலாவதி ஆவர். இரு மனைவிகளால் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இரு பிரிவினரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே யார் வீட்டிற்கு பிரேதத்தை அனுப்புவது என்று குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து மடிப்பாக்கம் காவல் துணை ஆணையர், ஆலோசித்தபோது, உதவி ஆய்வாளர் சுமார் முப்பது ஆண்டுகள் இவரது இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இரண்டாவது மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் உறவினர்கள் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடி உள்ளனர்.
மேலும் மடிப்பாக்கம் காவல் துணை ஆனையாளர் ரூபன் , இரு தரப்பினரையும் அழைத்து பேசாமல், இரண்டாவது மனைவி வீட்டாரிடம் மட்டுமே பேசி ஒருதலை பட்சமான முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் மனைவி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காவல்துறை நேரிடையாக தலையிட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர் .

இதன்பிறகு காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடலை முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் அவர்களிடமே முதல் தகவல் அறிக்கையின்படி உடல் ஒப்படைக்கப்பட்டு இதன் பிறகு இரண்டாவது மனைவி நீலாவதியின் கோரிக்கையை ஏற்று இரண்டாவது மனைவி வீட்டில் இருந்து நல்லடக்கம் செய்ய இரு பிரிவினரும் ஓப்புகொண்டனர்

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்

இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்