1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றஅல்லது
அன்றே மறப்பது நன்று (குறள் : 108).
ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்று ஆகாது. அவர் செய்த தீமையை
அப்பொழுதே மறந்து விடுவது நன்மை பயக்கும்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





