எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருந்து மாத்தரை வழங்கல்:திருவாரூரில் 10 போலி மருத்துவர்கள் கைது

திருவாரூர்:
மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை நடத்தினர்.
அப்போது மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஊசிபோட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கியதாக, நன்னிலம் காவல் சரகம், மாப்பிள்ளைகுப்பம் பகுதியை சேர்ந்த செந்தில், பேரளம் காவல் சரகம், கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்த, முத்துப்பேட்டை காவல் சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சரகம், நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இடும்பாவனம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், பெருகவாழ்ந்தான மாரியப்பன், கல்பாணசுந்தரம், காவல் சரகம், பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், எடையூர் காவல் சரகம், அம்மளூர் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன், கோட்டூர் காவல் சரகம், திருப்பத்துறைச்சேர்ந்த துரைராஜ் திருத்துறைப்பூண்டி காவல் சரகம், திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவைச் சேர்ந்த குமார் (எ) பனையப்பன் மற்றும் கூத்தாநல்லூர் காவல் சரகம், சேகரை கிராமத்தை சேர்ந்த சௌரிராஜ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருந்து மாத்தரை வழங்கல்:திருவாரூரில் 10 போலி மருத்துவர்கள் கைது

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்