கடலூர் செய்தி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பணி நீக்கம்

கடலூர்:
கடந்த 19ம்தேதி என்.எல்.சி. நிறுவனத்தின் விளக்க அறிக்கை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியாகி இருந்தது. இந்த விளம்பரம் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலமாக கொடுக்கப்பட்டிருந்தது.
என்.எல்.சியின் விளம்பர தூதரா கடலூர் மாவட்ட ஆட்சியர்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார். மக்கள் வரிப்பணத்தில் இது போன்ற விளம்பரங்கள் எப்படி வழங்கப்படுகிறது என கேள்வியும் எழுப்பி இருந்தார். இந்த நிலையில் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

கடலூர் செய்தி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பணி நீக்கம்

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய