தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர் என்பவர் 36 வயதாகியும் கல்யாணமாகாத ஏக்கத்தில் கல்யாண புரோக்கர் ஒருவரை நாடி உள்ளார் அவரும் 50;000 ரூபாய் பெற்றுக் கொண்டு பாஸ்கருக்கு மணப் பெண்ணை பார்த்து திருமணம் நடத்தியுள்ளார் மணப்பெண் திருமணமான இரண்டே நாட்களில் கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





