சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் உதவி ஆணையர் ரசாக் ரியாசுதீனை நேரில் சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை நமது நிருபர் எஸ்.இ. ஜெபசக்தி வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





