கன்னியாகுமரியில் பயணிகள் வேண்டுகோள்படி சுற்றுலா தளங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரிய வாய்ப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களான கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம், மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, மணக்குடி Mangrove forest, லெமூரியல் Beach போன்ற முக்கிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வேண்டுகோளின்படி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, 50 பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தங்களின் ஊரில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்.

கட்டணம் : 350 /- கன்னியாகுமரியில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும்
தொடர்புக்கு
கிளை மேலாளர் – ராணித் தோட்டம் 2 (9487599085)
கிளை மேலாளர் – கன்னியாகுமரி (9487599087)
துணை மேலாளர் – வணிகம் (9487599082)

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

கன்னியாகுமரியில் பயணிகள் வேண்டுகோள்படி சுற்றுலா தளங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்…!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச