செய்தி மக்கள் தொடர்புத் துறை நடத்தும் “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி”

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மே.3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று சென்னை கலைவானர் அரங்கில் பத்திரிகை/ ஊடகவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை நடத்தப் பட்டது. செய்தித் துறை அமைச்சர் மு.பொ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி பயிற்சிப்பட்டறையைத் தொடங்கி வைத்தார். நீதியரசர் .சந்துரு,மே நாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன்,தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கோமகன் மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பு கள் நடத்தினர். மாநிலம் முடிவதிலிருந்தும் மாவட்ட,வட்ட பத்திரிகையாளர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன் நன்றி தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் சார்பில் பத்திரிகையாளர் நலவாரிய செயல் பாடுகள், நலத் திட்ட உதவிகள், சமூக பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தன கோரிக்கை களை அரசு நிறைவேற்றித்தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் தகவல் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ஆசிரியர் மற்றும் நிறுபர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

செய்தி மக்கள் தொடர்புத் துறை நடத்தும் “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி”

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச