கலைஞர்நகர் தெற்குபகுதி, 138வதுவார்டு எம்ஜிஆர் நகர், அண்ணாகுடியிருப்பில் மின்வெட்டு பிரச்சனைக்கு, விருகம்பாக்கம் MLA சகோதரர் AMV பிரபாகர்ராஜா மற்றும் பகுதி செயலாளர், 138வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் உடனடியாக மின்வாரிய உதவி பொறியாளர் உடன் நேரில் சென்று சரிசெய்து, மக்களை சந்தித்து மழை நீர் தேங்கும் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதி அறித்தோம். உடன் மாவட்ட துணை செயலாளர் வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர் சோ.செந்தில்குமார், சபரி, கமலக்கண்ணன், ஏழுமலை, தென்னரசு, கண்ணன், குமார், ஜெய், ரவிகுமார், வினோத், பிரேம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





