அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கலைஞர் முழு உருவ வெண்கல சிலை : பம்மல் மண்டலக்குழுவில் தீர்மானம்…

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம் பம்மல் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பம்மல், ஜீவமாதா தெருவில் புதிதாக 3 மின்கம்பங்கள் அமைத்து மின்பாதை ரூ.48,960 மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. கிழக்கு மாடவீதி, உய்யாலியம்மன் கோயில் தெரு, திருநீர்மலை வைத்தியக்கார தெரு ஆகிய பகுதிகளில் சிறுபாலம் மற்றும் கால்வாய் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் சீர் செய்யப்பட உள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் திருநீர்மலை சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்துளை கிணற்றுடன் பைப் லைன் இணைப்புகளை கொடுத்து உய்யாலியம்மன் கோயில் தெருவில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இணைக்கும் பணி ரூ.7 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பம்மல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரிநேசன் கலந்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனகாபுத்தூர் பகுதிகளில் 52 உயர் கோபுர மின்விளக்குகள் ஒரு வருட காலத்திற்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வரும் திராவிட இயக்க சிந்தனைகளை திரைப்பட வசனங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் விதைத்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது, தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தது, மாநில உரிமைக்காக போராடியது, நவீன தமிழகத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவை உருவாக்கியது என புகழப்படும் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவை போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலமான பம்மல் அலுவலகத்தின் நுழைவாயிலில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க கவுன்சிலர்கள் மூலம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், குழு தலைவர்கள் நரேஷ் கண்ணா, மதினா பேகம், சண்முக சுந்தரி, 1வது மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

கலைஞர் முழு உருவ வெண்கல சிலை : பம்மல் மண்டலக்குழுவில் தீர்மானம்…

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்