கல்வி துறையை சார்ந்தபள்ளி. கல்லூரிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களின் மீதுகல்வித் துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் கல்வி பணியாளர்களை காப்பாற்றுவதிலே கவனத்தை செலுத்துவதாலும்கல்வி துறை சார்ந்த புகார்களில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தயங்கி வருவதாலும்தொடர்ந்து கல்வி கூடங்களில் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியஉள்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்குமா ?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 87: இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.” விளக்கம்:விருந்தினரைப் போற்றுதலாகிய






