கிண்டி ஆட்டோ டிரைவர் கொலை: சிறையில் இருந்து சதி திட்டம் தீட்டிய ரவுடி கூட்டாளிகளை…..

சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் தினேஷ். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கிண்டி மடுவங்கரை வண்டிக்காரன் தெருவில் நேற்று இரவு 9 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதை பார்த்ததும் தினேஷ் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து ஓடினார். அப்போது 6 பேரும் விடாமல் தினேசை விரட்டிச்சென்றனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மளிகை கடையில் தினேஷ் புகுந்தார். இருப்பினும் 6 பேரில் 2 பேர் கடைக்குள் புகுந்து தினேசை சரமாரியாக வெட்டினர். இதில் கடைக்குள்ளேயே தினேஷ் துடி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கிண்டி ஆட்டோ டிரைவர் கொலை: சிறையில் இருந்து சதி திட்டம் தீட்டிய ரவுடி கூட்டாளிகளை…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட