அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை கீரனூர் காவல் நிலைய காவலர்கள் 2 பேர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் ஆயுதப்படைக்கு மாற்றம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ‘உன் தேடல் உன்னோடு தான்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் V.கீதா அவர்கள் இன்று நேரில் சந்தித்து, பூச்செடி வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாய

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை

சென்னை, அன்று 18 ஜூன் 2026: சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்சியாக அதிகரித்து வருவதற்கு, இணையத்தில் சுதந்திரமாக பரவும் ஆபாச தளங்களே முக்கிய காரணம் என பீம் இந்தியா தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பீம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைபேசி மற்றும் இணையதளங்களில் கட்டுப்பாடின்றி பரவும் ஆபாச உள்ளடக்கங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“3 வயது குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலை தொடர்வது மிகப்பெரிய சமூக ஆபத்தாகும். இது சமூகத்தின் பேராபத்தாக மாறி வருகிறது” என அவர் கவலை தெரிவித்தார்.

கட்டுப்பாடற்ற முறையில் பரவும் ஆபாச வார்தைகள் மற்றும் காட்சிகள், குழந்தைகளின் மனநிலையும் சமூகத்தின் நன்னெறியையும் சீரழிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தடுக்க அவர் முன்வைத்த கோரிக்கைகள்:

  1. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் அனைத்து ஆபாச இணையதளங்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்.
  2. இணையதளங்களில் பரவும் ஆபாச வார்தைகள் மற்றும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தி முறைப்படுத்த வேண்டும்.
  3. சமூக வலைதளங்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் மீது கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

“குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மை கடமையாகும். தமிழக அரசு இந்த விஷயத்தில் தாமதமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பீம் குமார் வலியுறுத்தியுள்ளார்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கத்திற்கு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ‘உன் தேடல் உன்னோடு தான்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் V.கீதா அவர்கள் இன்று நேரில் சந்தித்து, பூச்செடி வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப. அவர்களை, ‘உன் தேடல்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாய

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாயம்

பாங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து 4.8 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலையத்தில் விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கத்திற்கு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ‘உன் தேடல் உன்னோடு தான்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் V.கீதா அவர்கள் இன்று நேரில் சந்தித்து, பூச்செடி வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப. அவர்களை, ‘உன் தேடல்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாய

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாயம்

பாங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து 4.8 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலையத்தில் விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.