சென்னை:
கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கூர்நோக்கு இல்லங்களின் அனைத்து செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்த குழுவினர் 500 பக்கங்களை கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






