கோமான் நகர் என பெயர் மாற்ற வேண்டும் : தையூம் பட்டியலின மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் தையூர் கிராமம். இவ்‌கிராமம் நூற்று ஐம்பது ஆண்டுகள் அதாவது 1870 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பதினைந்து குடும்பங்கள் மட்டுமே கும்மி இருட்டில் மின் கம்பம் மின் விளக்குகளின்றி ஒற்றையடிப் பாதையில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பாதையின் இருபுறமும் தாழம்பூ புதர்கள் சூழ்ந்த பாம்புகள் நிறைந்த காணப்படும். இக்கிராமத்தில் இம்மக்களை ஹரிஜன மக்கள் வாழும் பகுதி ஹரிஜன காலணி என்று அழைப்பர். இப்பகுதியில் மிகவும் தைரியமாக வாழ்ந்தவர்கள் செட்டியூல்டு இன மக்களாவார்கள். மிகவும் பழமை வாய்ந்த இக்கிராமத்தில் தற்போது சுமார் இரண்டாயிரத்திற்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கோமான் நகர் சுமைதாங்கி ரோடு ஐந்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் செல்லும் பிரதானம் ரோடாக விளங்குகிறது . இக்கோமான் நகர் சுமைதாங்கி ரோடு பெயர்ப் பலகையில் மீண்டும் தற்போது ஹரிஜன காலணி என்று பெயர் பதியப்பட்டு இருபத்தைக்கண்டு அவ்வூர் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட 2023 மே 31 அன்று அபயம் என வழங்கும் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் மாநில இளைஞர்‌ அணி செயலாளர் I A எழிலரசு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு அதிகாரிகள், ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தினர்.

இனி இப்பகுதி கோமான் நகர் என்று பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதை நமது தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் செங்கல்பட்டு மாவட்ட நிருபர் அவர்களிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.

செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

கோமான் நகர் என பெயர் மாற்ற வேண்டும் : தையூம் பட்டியலின மக்கள் கோரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச