சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் நாளை எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. 2022ம் ஆண்டு 2வது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்தநிலையில் கடந்த 20ம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான 3வது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து மறுநாள் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இரு பட்ஜெட் தாக்கலுக்கான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் தொடர் நாளை மறுநாள் 28 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.முன்னதாக நாளை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பேசுகிறார். மறுநாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர்பி. தியாகராஜன் பதிலுரை அளிக்கிறார்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் நாளை எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு