சிறு, குறு பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை; முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

சென்னை:
ஜனநாயகத்தின் 4ம் தூண் என்று போற்றப்படுவது பத்திரிகை துறை. ஆனால் இந்த துறையிலும் சில தேவையற்ற விஷயங்கள் உள்ளே நுழைந்துள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு அங்கீகார அடையா அட்டை வழங்குவதில் பாரபட்சமான நிலையை பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கொண்டுவந்துவிட்டனர். இதற்கு அக்ரடேஷன் கமிட்டியும் செவி சாய்த்தது வேதனையான விஷயம். இதனால் சிறிய பத்திரகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு அங்கீகார அடையாள அட்டை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு செய்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் அகில இந்திய சிறு குறு பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவரும், ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவருமான பி.சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்த கடிதத்தின் பேரில் பத்திரிகையாளர்கள் நலன் கருதி உடனடியாக அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க ஆவன செய்த தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும், இயக்குனருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட

சிறு, குறு பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை; முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட