சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை தொழிற்நுட்ப உதவியார்கள் சங்க கவன ஈர்ப்பு கூட்டம்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிற்நுட்ப உதவியாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கூட்டம் மாநில செயலாளர த.சாமிநாதன¢ தலைமையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செ.குணசேகரன், மாநில செயற்குழு ம.உதயகுமார் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்திற்கு ர.சக்கரபாணி, மு.சங்கவி, மு.திலிபன், அ.முகிலன், சு.விஜயன், வேலுப்பிள்ளை, பதிஸ்வரன், நாச்சிமுத்து, ரா.சந்திரசேகர், த.குமார், க.செல்லதுரை, இ.இளஞ்சுடன், பா.இளம்பிறை உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கவன ஈர்ப்பு கூட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய பணியாளர் சுபாஷ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு பணி வழங்க வேண்டும். சாத்தியமற்ற தவணை அடிப்படை முறையை ( எப்.டி.ஓ. பேசிஸ்) முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலாக பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வர உள்ள கே.வி.வி.டி மற்றும் ஏ.வி.வி.டி வீட்டு திட்ட பணிகளை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஊதிய குறைப்பு நடவடிக்கை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். மதிப்பூதியத்தை நிறுத்திவிட்டு நிரந்தர தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.. வெளிச்சந்தை மூலம் பணியமர்த்தும் முறையை முற்றிலும் கைவிட வேண்டும். மாதா மாதம்வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்.
பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சாலை அமைப்பு ணகிளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் மற்ற திட்ட பணிகளின் பங்களிப்பை வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் ஏற்படுகின்ற காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். குறித்த ஊதியத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மகப்பேறு காலங்களில் பணியாற்றும் மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். எங்களுக்கான ஊதியத்தை எங்களின் கணக்கிற்கு நேரடியாக செலுத்த வேண்டும். சாத்தியமற்ற பணிகளுக்கு எங்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்களை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் கி.சதிஷ்குமார் நன்றி கூறினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை தொழிற்நுட்ப உதவியார்கள் சங்க கவன ஈர்ப்பு கூட்டம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65