சென்னை:
சென்னை அண்ணாநகரில் உள்ள ஜி எஸ்.டி. தணிக்கை&1 அலுவலகத்தில் நாட்டின் 80வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சென்னை மற்றும் ஜி.எஸ்.டி தணிக்கை&1 ஆணையர் எம்.ரமணா ரெட்டி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதில் சென்னை ஜிஎஸ்டி தணிக்கை&1 கூடுதல் ஆணையர் ஆர்.வி. பிரதமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

சமூக சேவகர் அலாட் ஆறுமுகம் பிறந்தநாள் விழா; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
ஆவடி:சென்னை ஆவடியை அடுத்த மோரை திருமலை நகரில் சமூக சேவகர் அலாட் ஆறுமுகம்






