அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க, ‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக, சேலம் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் “அரிசி, புடவை, பிரட், பிஸ்கட், ரஸ்க்” முதலான பொருட்கள், மாவட்டக் கழகச் செயலாளர் G.வெங்கடாஜலம், Ex. M.L.A., மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் N. யாதவமூர்த்தி, M.C., அஸ்தம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் K.R.S.சரவணன், Ex. M.C., மாவட்ட கைத்தறிப் பிரிவுச் செயலாளர் M.ஜெகதீஷ்குமார், 21-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் V.ஜனார்த்தனன், மாவட்ட புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் M. ராமசாமி, கொண்டலாம்பட்டி பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் K. சந்துரு மற்றும் K.அன்பு ஆகியோரது ஏற்பாட்டின் பேரில், வாகனத்தில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





