திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, வீடு, கட்சி சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ.வினர் ஆர்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, வீடு, கட்சி அலுவலகங்களை தீ வைத்து சூறையாடிய பாஜக, ஆர். எஸ். எஸ் தொண்டர்களின் அராஜகத்தை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அலுவலகங்களை தீ வைத்து சூறையாடிய பாஜக, ஆர். எஸ். எஸ் தொண்டர்களின் அராஜகத்தை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –
புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,






