சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை மருத்துவர் தணிகாசலம் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் டாக்டர்கள் சுபாஷினி, மணிபாரதி மற்றும் செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்; நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை





