சைதை திடீர் நகரில் சுதந்திர தின விழா; காவல் ஆய்வாளர் நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கினார்

சென்னை:
நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் தேசிய கொடியேற்றி, இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை திடீர் நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் சைதாப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் முருகராஜ் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், விருதுகளையும் வழங்கினார். இதில் போலீசார் உள்பட ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்

சைதை திடீர் நகரில் சுதந்திர தின விழா; காவல் ஆய்வாளர் நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கினார்

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்