சென்னை:
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் என்கிற பெயரில் எந்த பணியாளரும் கிடையாது. டிக்கெட் பரிசோதகர் என்கிற பெயரில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளிகள் பணத்தை இழந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது எற்று தெரிவித்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





