தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் மோ.பாபுராவ் பிறந்தநாளில் இளம் வழக்கறிஞர் ம.கீர்த்திகா அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்…!

சென்னை சைதாப்பேட்டை தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை தலைமை அலுவலகத்தில் புதியதாகத் தாம்பரம் தொகுதி நிருபராக இனைந்துள்ள திரு,பாபுராவ் 6.5.2023 அவர்களின் பிறந்தநாள் என்பதை அறிந்து நமது அலுவலகத்தில் வருகை தந்து இருந்த இளம் வழக்கறிஞர் செல்வி கீர்த்திகா அவர்கள் நிருபர் பாபுராவ் அவர்களுக்குச் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார்கள் பாபுராவ் அவர்களும் இளம் வழக்கறிஞர் செல்வி கீர்த்திகா அவர்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார் உடன் தகவல் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ஆசிரியர் திரு,இருதயராஜ்  நிருபர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தலைமை நிருபர் திரு,இரா.மு.அருண்குமார் புகைப்பட கலைஞர் சி.சுகுமார் திரு. தீ.சற்குணம் திரு,விஜயன் ஆகியோர் பாபுராவ் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் மோ.பாபுராவ் பிறந்தநாளில் இளம் வழக்கறிஞர் ம.கீர்த்திகா அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்…!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச