புத்த பூர்ணிமா நிகழ்ச்சி : அகில இந்திய தம்மசேனா ஆனந்த புத்த விகார் – புது பெருங்குளத்தூர்.

தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரில் அகில இந்திய தம்மசேன ஆனந்த புத்த விகாரில் திரு. ராகுல் ஆனந்தன் அவர்களின் தலைமையில் வைசாக பௌர்ணமி அன்று பகவன் புத்தர் பிறந்தநாள் பகவன் மெய்ஞானம் பெற்ற நாள் பகவன் புத்தர் பரிணிப்பானம் அடைந்த நாள் என மூன்று நிலைகளில் விழாவினை நடத்திச் சிறப்பிக்க வணக்கத்திற்குரிய தம்மாச்சாரி அய்யா திரு, சம்பத் அவர்கள் திரி சரணம் பஞ்சசீலம் சொல்லி விழாவினை துவக்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் திரு,P.S.அன்புதாசன் திரு,புத்த பாண்டியன் திரு,நதிபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

புத்த பூர்ணிமா நிகழ்ச்சி : அகில இந்திய தம்மசேனா ஆனந்த புத்த விகார் – புது பெருங்குளத்தூர்.

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்