தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியார்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்

சென்னை:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சென்னை மாவட்ட பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் வடசென்னை விஜய் மினி மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் வி.டி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன், திருச்சி ஒருங்கிணைப்பாளர் தங்க பூமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாம் கோ கிரோஷர்குமார் நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில், பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசாவை உடனடியாக வழங்க வேண்டும். ஆய்வு நடத்தும்போது அதிகாரியின் செல்போனுக்கு வரும் தகவல்களை பணியாளர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திரளான சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியார்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட