தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்:
சென்னை தாம்பரத்திற்கு உட்பட்ட பல்லாவரம் வட்டத்திற்கு உட்பட்ட பல்லாவரம் ராயப்பேட்டை ஏரி, சேலையூர் பாரத்நகர் ஏரி, தாம்பரம் ராஜகீழ்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, குரோம்பேட்டை வீரராகவன் ஏரி ஆகிய ஏரி பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த பகுதிகளில் பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு