தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 30 வது வார்டு துர்காநகர் மெயின்ரோடு சந்திப்பு
மீணாட்சியம்மன்
நகர் மெயின்ரோடு பகுதியில் எப்போதும் மழைகாலங்களில் மழைநீர் தேங்குவது வழகசனிக்கிழமை சுமார் மதியம் 1 45 மணியளவில் கோடை மழையின் காரணமாக ஏற்கனவே அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் மண்குவியல்கள் சேர்ந்து (சாக்கடை நீராக) கழிவுநீர் கால்வாயாகமாறி துர்நாற்றம் வீசிடும் நிலையில்

இன்று மழை பொழிவின் காரணமாக கால்வாய் நிறைந்து சாக்கடை நீர் ரோடே தெரியாமல் வழிந்து ஒடும் நிலையில் இந்த சாக்கடை நீரில் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலத்தையும் இதனால் ஏற்படும் தொற்று நோயை தடுக்க தாம்பரம் மாநகராட்சி முன் வருமா மண்டலகுழு தலைவர் வே கருணாநிதி யார் என்று மக்களுக்கு தெரியாத நிலையில் மேயரும் துணை மேயரும் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது

போர்கால அடிபடையில் உடனடியாக நடவடிக்கை வேண்டும்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்