திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 51

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 

விளக்கம்:

  • ஒருவன் இல்லறத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது அவனால் தெய்வீக நிலையை அடைய முடியுமா? முடியும் என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் இல்வாழ்கையில் வாழ்வதற்கான நெறிகளை கடைப்பற்றி நெறி தவறாது வாழ்ந்தால் அதுவே சிறப்பான வாழ்வு. அத்தகையவர்களை வான் உயரத்தில் இருக்கும் தெய்வங்களாக வைத்து வணங்க படுவர். தெய்வத்திற்கு நிகரான பெருமை அவர்களுக்கு கிடைக்கும்

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 18:19வரையுள்ள வசனங்கள் “உன் ஊற்றுக்கண்ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு, அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும் அழகான வரையாடும்போலிருப்பாளாக அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கி யிருப்பாயாக “என்றும், மல்கியா 2:14-15 கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்.

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்