அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

விளக்கம்:
வந்த விருந்தினருக்கு உணவளித்து, அவர்கள் உண்டது போக எஞ்சிய உணவை உண்பவரின் நிலத்தில் பயிர் செய்ய விதை கூட விதைக்கத் தேவையில்லை. அவர் விருந்தினரை உபசரிக்கும் பண்பிற்காகவே, அவரது நிலத்தில் தானாகவே செல்வமும் விளைச்சலும் பெருகும்.

திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.