திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன். (குறள்: 147)

விளக்கம்:
அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் பிறர்க்கு உரிமையானவளின் பெண்மையை விரும்பாதவன் ஆவான்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)