சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை மருத்துவர் தணிகாசலம் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் டாக்டர்கள் சுபாஷினி, மணிபாரதி மற்றும் செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

சென்னை வந்தார் ராகுல்காந்தி
சென்னை:மாமல்லபுரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம்






