சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுதந்திர தின விழா

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை மருத்துவர் தணிகாசலம் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் டாக்டர்கள் சுபாஷினி, மணிபாரதி மற்றும் செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுதந்திர தின விழா

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்