திருக்குறள் உண்மை உரை பேரவையின் முதலாம் ஆண்டு விழா

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி!!திருக்குறள் உண்மை உரை பேரவையின் முதலாம் ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது,தலைமை முனைவர். மு. தெய்வநாயகம் M.A.,Phd.,சிறப்புரை :கலைமாமணி.வி.ஜி.சந்தோசம்தலைவர், VGP உலக தமிழ்ச் சங்கம்SENTER பேராசிரியர். இறைமொழியன் லூர்துசாமி M.A.,M.Phil.,நிறுவனர் – திருக்குறள் உண்மை உரை பேரவைஎல்லா உயிர்க்கம் பிறப்பொக்கும்மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நில மிசை நீடுவாழ்வார் குறள்சாதி மதம் கடந்த ஆன்மீகம் திருக்குறள் வழியில் அனைத்து மதங்களிலும் இடம் பெற்று, மனிதநேயத்தை வளரச் செய்து, உலக மக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாகமகிழ்ச்சியுடன் வாழ வழி காட்டுகிறது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

திருக்குறள் உண்மை உரை பேரவையின் முதலாம் ஆண்டு விழா

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட