கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஹனீஷ் சாப்ரா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) .சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா உட்பட பலர் உள்ளார்கள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






