திருவிக நகர் கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்

சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.142 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), ப.சிவகுமார் (எ) தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ஐட்ரீம் ஆர்.மூர்த்தி (ராயபுரம்), துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மை செயலாளரும் ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்), டாக்டர் ஜி.எஸ்.சமீரன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்), நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி உ.கணேசன், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், தலைமை பொறியாளர் (பாலங்கள்) எஸ்.காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

திருவிக நகர் கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு