தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முதல்வருக்கு நன்றி……

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 1.7.2023 கோவில்பட்டி – தமிழ்நாடு தீப்பொட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம். துணை தலைவர்
கோபால்சாமி சாத்துார் – தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் இலட்சுமணன். துணை தலைவர் பொருமாள்சாமி அகில இந்திய தீப்பெட்டி தொழில் கூட்டமைப்பின் (அகில இந்திய வா்த்தக சபை தொழில்சாலைகள்) தலைவர் நுார் முகமது குடியாத்தம்- தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தமிழ்நாடுல் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் கிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தடை ஆணை பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ. எஸ. ராமச்சந்திரன் சமூக நலன் மகளிர் உாிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர.பாலு. கனிமொழி ஆகியோர் உள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முதல்வருக்கு நன்றி……

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட