துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் : ஹிருதய் ஹசாரிகா

பாகு: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா, நான்சி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா இறுதிப் போட்டியில் 251.9 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹங்கேரியின் ஜலான் பெக்லர் 252.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், சீனாவின் லிஹாவோ ஷெங் 230.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நான்சி வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர்,253.3 புள்ளிகள் எடுத்தார். சீனாவின்ஜியாவு ஹன் 254 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.மற்றொரு சீன வீராங்கனையான யுடிங் ஹூவாங் 232.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் : ஹிருதய் ஹசாரிகா

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட