தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி மற்றும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






