கோபி அருகே உள்ள சிறுவலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மகாதேவன் என்பவரிடம் இருந்த ரூ.53,200-ஐ பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவியரசுவிடம் ஒப்படைத்தனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேனில் தக்காளி பாரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து நடவடிக்கை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 92:அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் விளக்கம்:ஒருவர் தன்னைக்






