தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்!இந்தியாவின் இலக்கிய உச்சவிருதான ஞானபீட விருதைப் பெற்றிருக்கிறார்!எழுத்தரிமாக்கள் அகிலன்,ஜெயக்காந்தனுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுகால த்திற்கு அடுத்து இவ்விருது நம் கவிப்பேரரசு அவர்களின் தமிழை அலங்கரித்திருக்கிறது!அவரது இலக்கியத் தொண்டு தொடரவும், இன்னும் பல இலக்கியங்கள், இதிகாசங்கள் படைக்கவும் அவரை வாஞ்சையோடு வாழ்த்தி மகிழ்ந்தோம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது. பொருள்பெற்றோரைக் காட்டிலும்






