பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது தேவர் ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று சைதாப்பேட்டை கோகுலகிருஷ்ணா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் கருப்பையா தேவர் தலைமையில் நடைபெற்றது. இதில் சைதாப்பேட்டையில் உள்ள அனைத்து தேவர் மக்களும் குடும்பமாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 116வது தேவர் ஜெயந்திர மற்றும் 61வது குருபூஜை விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





