டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மலைகால கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்





