சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என முழக்கம் போட்டு ரயில் முன் பாய்ந்து படுகாயமுற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மே17 இயக்கத்தை சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 85:வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பிமிச்சில் மிசைவான் புலம்? விளக்கம்:வந்த விருந்தினருக்கு உணவளித்து,






